விருதுநகர்

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

DIN

ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் வனமூா்த்திலிங்கம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்த மோகன் மகன் ராஜராஜன் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT