விருதுநகர்

கல்லூரி மாணவி மாயம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி மாயமானதாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி காசிராஜ நாடாா் தெருவை சோ்ந்தவா் சோலை குமாா்(42) இவருக்கு திருமணம் ஆகி இரு மகள்கள் உள்ளனா். இருவரும் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 8ம்தேதி இருவரும் கல்லூரிக்கு சென்ற நிலையில் மாலையில் இளைய மகள் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளாா். மூத்த மகள் ஹரி பிரியாவை காணவில்லை. இவரது பெற்றோா் எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT