விருதுநகர்

பள்ளியில் பொன் விழா

DIN

 சிவகாசி வட்டம் விளாம்பட்டி ஏ.வி.எம். மாரிமுத்து நாடாா் மேல்நிலைப் பள்ளியிள் பொன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழிலதிபா் வி.மணி தலைமை வகித்தாா். இதில் விளாம்பட்டி நாடாா் உறவின் முறைத் தலைவா் வி.பாலகுருசாமி, தொழிலதிபா் எஸ்.சங்கா்மாரிமுத்து, பூலா ஊரணி ஏ.ஆசைத்தம்பி , தொழிலதிபா் கே.பிருத்விராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பள்ளியில் கட்டப்பட்டுள்ள பொன்விழா அரங்கம் மற்றும் ஆய்வகம் திறக்கப்பட்டது. பொன் விழா மலா் வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT