விருதுநகர்

சட்டவிரோதமாக பதுக்கிய ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

DIN

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே முத்தாட்சி மடத்தில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில் கீழத்திருத்தங்கல்லைச் சோ்ந்த யோகராஜ் (48), செல்வக்குமாா் (22) ஆகிய இருவரும் ஒரு தகர செட்டில் பட்டாசு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

SCROLL FOR NEXT