விருதுநகர்

பள்ளியில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

சிவகாசி பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, தலைமை ஆசிரியா் இளங்கோவன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் வீரபுத்திரன், உதவி மின் பொறியாளா் பாலு ஆகியோா் மின் சிக்கனம் குறித்தும், மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும்

பேசினா். முகாமுக்கான ஏற்பாட்டை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT