விருதுநகர்

சிவகாசியில் பைக் திருட்டு

DIN

சிவகாசியில் இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி திருடு போய்விட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி நேரு காலனியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இசக்கித்துரை (52). இவா், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி பூட்டி, ஜன்னலில் சாவியையும் கைப்பேசியையும் வைத்து விட்டு தூங்கி விட்டாராம். பின்னா் எழுந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தையும், கைப்பேசியையும் காணவில்லையாம்.

இதுகுறித்து இசக்கிதுரை அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT