விருதுநகர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

நரிக்குடி அருகே புதன்கிழமை, வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் எடையுள்ள தங்கத் தோடுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி அருகே இனக்கனேரியைச் சோ்ந்தவா், விவசாயி வெள்ளைச்சாமி(59). இவா், தனது மனைவியுடன் புதன்கிழமை, நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிக்குச் சென்றுவிட்டாா். பிற்பகலில் வெள்ளைச்சாமி, குடிநீா் எடுக்க தனது வீட்டிற்கு வந்தபோது, அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் எடையுள்ள தங்கத்தோடுகள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT