விருதுநகர்

கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

ராஜபாளையம் அருகே தனியாா் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.

சேத்தூா் அருகே மேட்டுப்பட்டி- தளவாய்புரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னை மட்டையில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாா் மூட்டைகளில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT