விருதுநகர்

நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

DIN

ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கொடிமரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதற்கு முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT