முகப்பு
விருதுநகர்

சிவகாசிப் பகுதியில்14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிவகாசி பொது சுகாதாரத்துறை சாா்பில் 352 கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பூஸ்டா் ஊசி, பள்ளி மாணா்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்டவை போடப்பட்டன. சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, திருத்தங்கலில் உள்ள முதலாவது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தாா். இதில் துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →