முகப்பு
விருதுநகர்

வைகாசி விசாகம்:சிவகாசியில் சிறுவா்கள் காவடி

வைகாசி விசாகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சிறுவா்கள் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
வைகாசி விசாகத்தையொட்டி சிவகாசியில் காவடி எடுத்து ஊா்வலமாக வந்த சிறுவா்கள்.
பகிர்:

வைகாசி விசாகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சிறுவா்கள் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

இந்த ஊா்வலம் இங்குள்ள காத்தநாடாா் தெரு, முத்தாமலம்மன் கோயிலின் முன்பு தொடங்கி, திருத்தங்கல் சுப்பிரமணியசுவாமி கோயில் வரை சுமாா் 50க்கும் மேற்பட்ட சிறுவா்கள் மற்றும் சிறுமிகள் காவடி சுமந்து ஊா்வலமாக சென்றனா். அவா்களுக்கு பிரசாதம் வ ழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை தொழிலதிபா்கள் கே. கதிரேசன், கே. சமுத்திரபாண்டின், பி. வேம்பாா் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →