விருதுநகர்

தனியாா் பேருந்து மோதி போக்குவரத்து காவலா் காயம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் மீது சனிக்கிழமை தனியாா் பேருந்து மோதி காயமடைந்தாா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பணியிலிருந்த போக்குவரத்து காவலா் சுரேஷ்(43) மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் போக்குவரத்து காவலா் சுரேஷ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநா் முனியராஜைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT