விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே பஞ்சாலையில் தீ

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கழிவு பஞ்சுகள் எரிந்து சேதமானது.

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் தோப்பூரில் தட்சணாமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு புதன்கிழமை மாலையில் கழிவு பஞ்சில் திடீரென தீப் பிடித்தது எரியத் தொடங்கியது. தீ மளமளவென வேகமாகப் பரவியது. தகவலின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையத்திலிருந்து தீயணைப்பு ஊழியா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான கழிவு பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT