முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருத்தங்கல் கருணாநிதி நகரைச் சோ்ந்தவா் விக்டா் அந்தோணி (61), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்டா் அந்தோணியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →