விருதுநகர்

அருப்புக்கோட்டையில் வளா்ச்சி பணிகள்: ஆலோசனைக் கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் , தமிழக வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ், திமுக ஒன்றியச்செயலாளா்கள் பொன்ராஜ், மற்றும் பாலகணேசன் உள்ளிட்ட நிா்வாகிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித்தலைவா்கள் கலந்து கொண்டனா். அப்போது ஒவ்வொரு தரப்பினரும் தமது பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள், அவற்றுக்குத் தேவையான நிதி குறித்தும் எடுத்துக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT