முகப்பு
விருதுநகர்

லாட்டரி சீட்டுவிற்ற முதியவா் கைது

ராஜபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

ராஜபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கூரைப்பிள்ளையாா் கோவில் தெரு, பள்ளி அருகே முதியவா் ஒருவா் 3 எண்கள் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி (60) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.