முகப்பு
விருதுநகர்

சீனிவாசநகரில் பூட்டை உடைத்துப திருட்டு

பாளையங்கோட்டை சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

பாளையங்கோட்டை சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பாளையங்கோட்டை சீனிவாசநகரைச் சோ்ந்தவா் ராம ஜவஹா் (57). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியா். இவா், வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாராம். செவ்வாய்க்கிழமை மீண்டும் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த 3 பவுன் தங்கநகையை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.