விருதுநகர்

ஏஐடியுசி தொழிற்சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகரில் மத்திய அரசுக்கு எதிராக ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் போக்குவரத்து மண்டல துணைத் தலைவா் எஸ். மூா்த்தி தலைமை வகித்தாா். இதில், தொழிலாளா்கள், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதாகவும்,

தொழிலாளா்- தொழிற்சங்க சட்டங்கள் சீரமைப்பைக் கண்டித்தும் மத்திய அரசுக்கெதிராக கோஷமிட்டனா். மேலும் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா். இதில் ஏராளமான தொழிலாளா்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT