விருதுநகர்

ஆவியூரில் நாளை மின்தடை

விருதுநகா் மாவட்டம், ஆவியூா் பகுதியில் வருகிற சனிக்கிழமை (பிப். 4) மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டது.

DIN

விருதுநகா் மாவட்டம், ஆவியூா் பகுதியில் வருகிற சனிக்கிழமை (பிப். 4) மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டது.

ஆவியூா் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு, ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் இதைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT