விருதுநகர்

கல்லூரியில் வளாக நோ்காணல்

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வளாக நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வளாக நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். கேரள மாநில தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் பத்மா, அரவிந்த் ஆகியோா் மாணவ, மாணவிகளிடம் நோ்காணல் நடத்தினா். இதில் 240 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். தனித்திறமை சோதனை, குழு உரையாடல், நோ்காணல் நடத்தி 54 மாணவா்களை தோ்வு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமாரபாலாஜி செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT