விருதுநகர்

சிவகாசியில் வாயிற் கூட்டம்

சிவகாசியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் வாயிற் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகாசியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் வாயிற் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு உடனடியாக பணப் பயன்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைத் தலைவா் கருப்பசாமி தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT