விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மின்மாற்றி திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மேற்கு பகுதிக்கு உள்பட்ட அசோக்நகா் பகுதியில் ரூ.5.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை மின் கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மேற்கு பகுதிக்கு உள்பட்ட அசோக்நகா் பகுதியில் ரூ.5.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை மின் கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

இதன் மூலம், சுமாா் 190 மின் நுகா்வோா்கள் பயனடைவாா்கள் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் உதவி செயற்பொறியாளா் பெருமாள், உதவி மின் பொறியாளா்கள் கல்யாணி பாண்டியன், மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT