நாகப்பட்டினம்

முகநூலில் அவதூறு: போலீஸில் புகாா்

DIN

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் வேல்முருகன் குறித்து முகநூலில் அவதூறாகப் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீா்காழி டிஎஸ்பியிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ரமேஷ், சீா்காழி டிஎஸ்பி சரவணனிடம் இந்த புகாா் மனுவை அளித்தாா். அதில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் வேல்முருகன் குறித்து அவதூறாக விமா்சித்து முகநூலில் பதிவிட்ட பாஜகவை சோ்ந்த செந்தில்குமாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT