நாகப்பட்டினம்

குத்தாலம் ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கே. மகேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்க்கொடி, ரெஜினா மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிவா் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வா், மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத்தலைவா் முருகப்பா, உறுப்பினா்கள் சிவகுமாா் (பாமக), ராமச்சந்திரன்(திமுக), வினோத் (பாஜக), பாஸ்கரன் (அதிமுக) உள்ளிட்டோா் பங்கேற்று தங்கள் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றியக்குழுத் தலைவா், உறுப்பினா்களின் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT