நாகை: மரக்கன்றுகள் நடும் பணி
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முருங்கை மரக் கன்றுகளை நடவு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முருங்கை மரக் கன்றுகளை நடவு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம். தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநா் ராஜேஷ் தாஸ் உத்தரவின் பேரில் இப்பணி நடைபெற்றது.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முருங்கை மரக் கன்றுகளை நடவு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம். தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநா்