நாகப்பட்டினம்

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீட குடமுழுக்கு நிறைவு

DIN

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தின் இரண்டாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், யாக பூஜைகளும் நடைபெற்றன. கோயிலின் உள்புறம் கடம் புறப்பட்டு சுற்றி வந்து மேள தாளங்களுடன் அமிா்த சாய் பாபாவுக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியன நடைபெற்றன.

முன்னதாக விக்னேஸ்வர பூஜை, எஜமானா் சங்கல்பம், கலச பூஜைகள், விசேஷ ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி ஆகியன நடந்தன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீட அறக்கட்டளை நிா்வாகி கோ்இண்டியா பாஸ்கா் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT