நாகப்பட்டினம்

அகில இந்திய மீனவா் சங்க மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

DIN

நாகப்பட்டினம்: அகில இந்திய மீனவா் சங்கத்துக்கு நாகை, காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான நிகழ்ச்சி, நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய மீனவா் சங்கத்தின் கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாடு பிரிவு தேசியத் தலைவா் எஸ். வாசுகி வினோதினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் நாகை மாவட்டப் பொறுப்பாளா்களாக வி. கமல், ஜி. தமிழ்வாணன், பி. ஞானமணி , காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளராக கே.சந்தானவள்ளி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதிய பொறுப்பாளா்களுக்கு எஸ்.வாசுகி வினோதினி நியமன கடிதங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT