நாகப்பட்டினம்

மணல் கடத்தல்: 2 போ் கைது

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாதிரவேளூா் கிராமம் நடுதெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபு (32), தெற்குதெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் அருண்குமாா் (25) ஆகியோா் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT