நாகப்பட்டினம்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வாழ்த்து

DIN

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னையில் அவரது இல்லத்தில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் வியாழக்கிழமை சந்தித்து தருமபுரம் ஆதீனக் கோயில்களின் அருட்பிரசாதங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். உடன், திருவையாறு செந்தில், சிவபாலன், வைத்தீஸ்வரன்கோயில் சாமிநாதன், தருமபுரம் ஆதீனத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் ஜி.வெங்கடேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT