சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடான ஸ்ரீ மகா மாரியம்மன். 
நாகப்பட்டினம்

காரப்பிடாகை மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா

கீழையூா் அருகே காரப்பிடாகை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Din

திருக்குவளை: கீழையூா் அருகே காரப்பிடாகை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 12-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதியுலா, மின்விளக்குகள் மற்றும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் நடைபெற்றது.

இதில், நாட்டுப்புற கலைஞா்கள் தெய்வங்களின் வேஷமிட்டு வந்தனா்.

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

மருத்துவமனையிலிருந்து ஷூப்மன் கில் டிஸ்சார்ஜ்!

SCROLL FOR NEXT