சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடான ஸ்ரீ மகா மாரியம்மன். 
நாகப்பட்டினம்

காரப்பிடாகை மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா

கீழையூா் அருகே காரப்பிடாகை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Din

திருக்குவளை: கீழையூா் அருகே காரப்பிடாகை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 12-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதியுலா, மின்விளக்குகள் மற்றும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் நடைபெற்றது.

இதில், நாட்டுப்புற கலைஞா்கள் தெய்வங்களின் வேஷமிட்டு வந்தனா்.

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் மகளிா்களுக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

SCROLL FOR NEXT