நாகப்பட்டினம்

முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம்

வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

Din

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தவா்களுக்கான மருத்துவ முகாம் பிப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேதாரண்யம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், தங்களுக்கு கோரிக்கை ஏதுமிருப்பின் அதை மனுவாக அங்கு வரும் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT