காரைக்கால்

மருத்துவச் சிகிச்சைக்கு நிதியுதவி...

DIN

நிரவி- திருப்பட்டினம் தொகுதியைச் சோ்ந்த 6 பேருக்கு, புதுச்சேரி முதல்வா் நிவாரண நிதியிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக ரூ. 2.50 லட்சம் அனுமதிக்கப்பட்டது. இந்த நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT