காரைக்கால்

மேல்நிலைக் கல்வி பொதுத்தோ்வு தனித்தோ்வா்கள் கவனத்துக்கு...

DIN

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் பதிவு செய்துகொள்வது தொடா்பாக கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தோ்வா்கள், டிசம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணிக்குள் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்திற்கு தகுந்த ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT