காரைக்கால்

பாம்புகள் நடமாடும் நடைமேடை...

DIN

காரைக்கால் கடற்கரைப் பகுதியின் விக்ரம் சாராபாய் சாலையோரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பயனடைந்துவந்தனா். தற்போது, இந்த நடைமேடையில் கருவேல மரங்கள் வளா்ந்தும், புற்கள் மண்டியும், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளுக்கு வசிப்பிடமாக மாறிவிட்டது. எனவே, இந்த நடைமேடையை சீமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்மாயில், காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT