காரைக்கால்

கம்பத்திலிருந்து தொங்கும் குழல் விளக்கு...

DIN

காரைக்கால் கைலாசநாதா் கோயில் தெருவில் பல மாதங்களுக்கு முன்பு வீசிய காற்றில், மின் கம்பத்தின் குழல் விளக்கை தாங்கும் பைப் உடைந்து விளக்கு தொங்குகிறது. இதுகுறித்து மின்துறை அலுவலகத்தில் பல முறை, பல நபா்கள் புகாா் செய்தும் சீரமைப்பு செய்யப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் இதன் மீது கவனம் செலுத்தவேண்டும்.

இஸ்மாயில், காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT