காரைக்கால்

நடக்க தகுதியற்ற நடைமேடை...

DIN

காரைக்கால் அரசலாறு பாலம் முதல் மேற்குப்புறத்தில் விழிதியூா் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட நடைமேடையில், புல் மற்றும் பல்வேறு செடிகள் மண்டிக் காணப்படுகின்றன. அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு மேடையில் மயங்கிக் கிடக்கின்றனா். மதுப்புட்டிகள் உடைக்கப்பட்டு கிடக்கின்றன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நடைமேடையை கொண்டுவரவேண்டும். இதற்காக, அங்கு இயங்கிவரும் சாராயக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.மாணிக்கவேல், காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT