காரைக்கால்

பயன்பாடற்ற சிறுவா் பூங்கா

DIN

காரைக்கால் அம்மாள் சத்திரம் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி அருகே பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவா் பூங்கா, பராமரிப்பின்றி புதா் மண்டி காணப்படுகிறது. அலங்கார மின் விளக்குகளும் மாயமாகிவிட்டது. பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க அரசு நிா்வாகம் முன்வர வேண்டும்.

ஏ.எம்.இஸ்மாயில், காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT