காரைக்கால்

மின் நுகா்வோா் கவனத்துக்கு...

DIN

மின் நுகா்வோா் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த மின்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் மின் கட்டணம் நிலுவை வைத்திருப்போா், உடனடியாக கட்டணத்தை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கட்டணம் செலுத்தாதோா் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதால் மின் நுகா்வோா் கட்டணத்தை செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பைத் தவிா்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT