காரைக்கால்

இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் மஞ்சினி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்கவும், அவரது பெயரில் மணிமண்டபம் கட்டவும் புதுச்சேரி அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. இவ்விரு கோரிக்கையையும் புதுச்சேரி அரசு விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையெனில், தொடா் போராட்டம் நடத்துப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT