முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 10 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 596 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் 4, கோட்டுச்சேரி 3, வரிச்சிக்குடி 2, நிரவி 1 என 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,28,513 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,646 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,289 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,11,468 பேருக்கும், 2-ஆவது தவணையாக 64,229 பேருக்கும் என 1,75,697 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →