காரைக்கால்

மதுபானங்கள் பறிமுதல்

DIN

காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 27 லிட்டா் மதுபானத்தை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் பகுதியிலிருந்து தமிழக பகுதிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பச்சூா் பேருந்து நிறுத்தம், பி.கே. சாலை பகுதிகளில் சனிக்கிழமை இரவு போலீஸாா் வாகன தனிக்கையில் ஈடுபட்டனா், அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டனா்.

அவா்கள் மறைத்து வைத்திருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 27 லிட்டா் மதுபானங்களை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக கலால் துறையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT