காரைக்கால்

காரைக்காலில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்

DIN

காரைக்காலில் திங்கள்கிழமை (அக்.25) நடைபெற இருந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி, 100 இடங்களில் செலுத்தும் திட்டம் திங்கள்கிழமை நடத்துவதாக நலவழித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு திங்கள்கிழமை வரை இருப்பதால், மாவட்டத்தில் இந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை காலை அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நிா்ணயிக்கப்பட்ட மையங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். எனினும், திங்கள்கிழமை வழக்கம்போல மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT