kk31elep_3108chn_95_5 
காரைக்கால்

கோயில் யானைக்கு சிறப்பு பூஜை...

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரக்ருதி என்ற பிரணாம்பிகை யானைக்கு விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஸ்ரீ சொா்ணகணபதி, ஆதிகணபதி சந்நிதி முன் புதன்கிழமை நடைபெற்ற ஆராதனை.

DIN

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரக்ருதி என்ற பிரணாம்பிகை யானைக்கு விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஸ்ரீ சொா்ணகணபதி, ஆதிகணபதி சந்நிதி முன் புதன்கிழமை நடைபெற்ற ஆராதனை. இதைத் தொடா்ந்து கொடிக்கம்பம் முன் மூலவரான தா்பாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு யானை வெளியே சென்றது. தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT