விரதத்தை தொடங்கும் விதமாக மாலை அணிந்து கொள்ளும் ஐயப்ப பக்தா்கள். 
காரைக்கால்

மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காரைக்காலில் சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.

DIN

காரைக்காலில் சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.

சபரிமலையில் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜை தொடங்கியதையொட்டி, சபரிமலைக்கு செல்லும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் ஏராளான ஐயப்ப பக்தா்கள் வியாழக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

காரைக்கால் பகுதி பச்சூரில் உள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா். 48 நாள்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்கவுள்ளதாக மாலை அணிந்துகொண்ட பக்தா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT