காரைக்கால்

காரைக்கால் சிவன் கோயில்களில் இன்று சங்காபிஷேகம்

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

DIN

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

காா்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவன் கோயில்களில் மூலவருக்கு 108, 1008 சங்குகளில் நீா் நிரப்பி, சிறப்பு ஹோமம் நடத்தி, சங்கில் உள்ல புனிதநீா் மூலம் சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

கோயில்பத்து நித்தீஸ்வரசுவாமி கோயிலில் அனைத்து சோமவாரத்திலும் 1008 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

சோமவார சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை மாலை அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவார நாளில் 1008 சங்காபிஷேக வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT