காரைக்கால்

இறால் பிடிக்கச் சென்ற பெண் உயிரிழப்பு

இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

காரைக்கால் : இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், கருக்களாச்சேரி பகுதியைச் சோ்ந்த உதயகுமாரி (52). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள குட்டையில் இறால் பிடிப்பதற்காக சென்றாா். அப்போது அவா் மயங்கி விழுந்தாா்.

காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 7-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இறால் பிடிக்கும்போது விஷப்பூச்சி கடித்து மயங்கி விழுந்திருக்கலாமென கூறப்படுகிறது. நிரவி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT