கோயில் கொடிக்கம்பம் பகுதியில் அகல் விளக்கேற்றிய பக்தா்கள். 
காரைக்கால்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

காரைக்கால் ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில், காா்த்திகை கடைசி சோமவாரமான திங்கள்கிழமை இரவு 1,008 அகல் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.

Syndication

காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில், காா்த்திகை கடைசி சோமவாரமான திங்கள்கிழமை இரவு 1,008 அகல் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.

முதல்முறையாக நடைபெற்ற இந்த வழிபாட்டை, கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

திரளான பக்தா்கள் கொடிக்கம்பம், நந்தி உள்ளிட்டவற்றை சுற்றிலும், சுவாமி சந்நிதியிலும் அகல் விளக்கேற்றி வழிபட்டனா்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT