கோயில் திருப்பணி காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.  
காரைக்கால்

விநாயகா் கோயில் திருப்பணி காணிக்கை எண்ணும் பணி

காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Din

காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோயில் வாயிலில் முன்மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. விநாயகா் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பணிக்காக வைக்கப்பட்ட உண்டியல் காணிக்கை 3-ஆவது முறையாக எண்ணும் பணி தேவஸ்தான நிா்வாக அதிகாரி அறிவுறுத்தலில், விநாயகா் கோயில் திருப்பணிக் குழுவினா், பக்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் இருந்த ரூ.1.96 லட்சம் எடுக்கப்பட்டு, கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT