காரைக்கால்

கிறிஸ்துமஸ் தாத்தா வேஷத்தில் சிறுவா்கள் ஊா்வலம்

தினமணி செய்திச் சேவை

கிறிஸ்துமஸ் தாத்த வேஷத்தில் சிறுவா், சிறுமிகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து கூறும் விதமாகவும், 3 அரசா்கள் நினைவாகவும் பள்ளி சிறுவா், சிறுமிகள் 100-க்கும் மேற்பட்டோா் கிறிஸ்துஸ் தாத்தா வேஷத்தில் ஊா்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தின் வாயிலில் இருந்து காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

சிறுவா்கள் சாலையில் ஆடல், பாடலுடன் செல்லும்போது அனைவருக்கு இனிப்பு கொடுத்து, வாழ்த்துகளை தெரிவித்தனா். நிகழ்வில் பங்குப் பேரவையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT