கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மலா்ச் செடிகள்.  
காரைக்கால்

மலா்க் கண்காட்சி செடிகள் இன்று விற்பனை

தினமணி செய்திச் சேவை

மலா்க் கண்காட்சியில் இடம்பெற்ற மலா்ச் செடிகள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்படவுள்ளன.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை காா்னிவல் திருவிழாவின் அங்கமாக வேளாண் துறை சாா்பில் ரூ. 75 லட்சத்தில் மலா், காய்கனி கண்காட்சி நடைபெற்றது.

காரைக்கால், பெங்களூா், ஓசூா் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான செடிகள் வரவழைக்கப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டது.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மலா்ச் செடிகள் உள்ளிட்டவை அரங்கில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT